Trust in God

காலை வணக்கம்

நம்பிக்கையுடன்
இறை பதம்
நாடுபவனுக்கு
நல்லதே நடக்கும்.

தடுமாற்றம் 
தடைகளைத் தரும்.

கண்ணீருடன்
கரம் குவித்தால்
கருணை 
கரம் தவிழும்.

இந்த நாள்
இனிய நாள்.

Comments